
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசமரம் மகாவிஷ்ணுவின் வலது கண்ணிலிருந்து தோன்றியது. இந்த மரத்தை வெட்டுவது, அதன்மேல் ஏறுவது போன்ற தகாத செயல்களால் துர்மரணம், வறுமை ஏற்படும். அரசமரத்துக்கு 'அஸ்வத்தா' என்ற பெயர் உண்டு. இதற்கு 'வழிபடுபவர்களின் பாவத்தை மறுநாளே தீர்ப்பது' எனப் பொருள். மகாபாரதத்தில் பாண்டவர், கவுரவர்களின் குருவான துரோணர் தன் மகனுக்கு 'அஸ்வத்தாமன்' என பெயர் வைத்தார்.

