ADDED : செப் 30, 2020 06:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பதி ஏழுமலையானை பார்த்தால் அவரது திருவடியை காட்டியபடி வலதுகை இருக்கும். இதன் பொருள் 'பாலாஜி இருக்க பயமேன்'. பெருமாளின் உத்தரவுப்படி நன்மை, தீமையை கிரகங்கள் உண்டாக்குகின்றன. கிரக தோஷத்தில் இருந்து தப்பிக்க ஒரே வழி ஏழுமலையானை சரணடைவது தான்.