sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மாடு செய்த புண்ணியம்

/

மாடு செய்த புண்ணியம்

மாடு செய்த புண்ணியம்

மாடு செய்த புண்ணியம்


ADDED : ஜன 17, 2021 05:53 PM

Google News

ADDED : ஜன 17, 2021 05:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி ஆயிரத்தம்மன் கோயிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை எருமையை பலியிடுவது வழக்கம். ஒரே வெட்டில் கழுத்தை துண்டாக்கும் நபருக்கு தங்க சங்கிலியும் பரிசளிப்பர். இதைக் கேள்விப்பட்ட கிருபானந்த வாரியார், கடவுளின் பெயரால் உயிர்ப்பலி கூடாது என வலியுறுத்தினார். 'காலம் காலமாக அம்மனுக்கு நடத்தப்படும் சடங்கை நிறுத்துவதா? இப்படி ஒரு யோசனை சொன்ன வாரியாரையும் பலியிடுவோம்' என விழாக்குழுவினர் கொதித்தனர். இது பற்றி காவல்துறையிடம் புகார் செய்ய, கோயிலைச் சுற்றி ஐந்து கி.மீ., துாரத்திற்கு ஆள் சேரக் கூடாது என போலீசார் உத்தரவிட்டனர். தடையை மீறி விழாக்குழுவினர் வர, போலீசார் அவர்களை கைது செய்தனர். அன்று இரவு திருப்புகழ் பாடல்கள் பாடியபடி வாரியார், ஒரு எருமை மாட்டுடன் அம்மன் கோயிலை வலம் வந்தார். கோயிலை வலம் வந்த அந்த மாடு செய்த புண்ணியத்தை என்னவென்பது?






      Dinamalar
      Follow us