sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சுவாமியின் எதிரில் நிற்கலாமா...

/

சுவாமியின் எதிரில் நிற்கலாமா...

சுவாமியின் எதிரில் நிற்கலாமா...

சுவாமியின் எதிரில் நிற்கலாமா...


ADDED : பிப் 06, 2022 03:52 PM

Google News

ADDED : பிப் 06, 2022 03:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயிலில் மூலவருக்கு எதிரில் நின்று வழிபடக் கூடாது. 'சுவாமிக்கு எதிரே நிற்பவர் எதிரி' என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். சுவாமியின் வலம், இடது புறம் நின்றே வழிபாடு செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். அப்போது தான் அவரது கடைக்கண் பார்வை நம் மீது விழும். இதுவே கருணையும், குளிர்ச்சியும் கொண்டது.

அம்பிகையின் கடைக்கண் பார்வையால் நமக்கு கல்வி, நிறைந்த ஆயுள், உடல்நலம், செல்வம், தளராத மனம், தெய்வீக வடிவம், நல்ல நண்பர்கள் என அனைத்து நன்மைகளும் உண்டாகும் என அபிராமிபட்டர் பாடியுள்ளார்.






      Dinamalar
      Follow us