sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சின்ன வயசிலேயே பிடியுங்க! - சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்

/

சின்ன வயசிலேயே பிடியுங்க! - சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்

சின்ன வயசிலேயே பிடியுங்க! - சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்

சின்ன வயசிலேயே பிடியுங்க! - சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்


ADDED : ஜூன் 29, 2012 10:29 AM

Google News

ADDED : ஜூன் 29, 2012 10:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனத்தில் அன்பும் சந்தோஷமும் இருக்கிறபோது தான் புத்தி தெளிவாக இருக்கிறது. புத்தி தெளிவானால், செய்யும் செயல் நன்றாக இருக்கிறது. கோபம், வருத்தம், அழுகை, பொறாமை எல்லாம் மனதில் உண்டாகிற போது புத்தி குழம்பி விடுகிறது. அப்போது கொஞ்ச நாழி(நேரம்) சுவாமியை நினைத்துக் கொண்டீர்களானால் மனமும் புத்தியும் தெளிவாகி விடும். நாம் நல்லகுணத்துடன் இருந்து விட்டால் அது நமக்கும் சந்தோஷம். பிறத்தியாருக்கும் சந்தோஷம். சின்ன பிள்ளைகள் பெரியவர்களான பின்னும் வாழ்வில் முன்னுக்கு வருவதற்கும் அது தான் உதவும். நம்மை நல்லவர்களாக, புத்திசாலிகளாகச் செய்வது பக்தி தான். சின்ன வயசிலிருந்தே சுவாமியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். வயதாக வயதாக வேறு பல தினுசான ஆசைகள் எல்லாம் மனசில் முளைக்கத் தொடங்கிவிடும். அவை பக்தியை வளர விடாமல் இடைஞ்சல் செய்யும். பக்தியை வளர்த்துக் கொண்டவர்களுக்கு ஆசைகளும் உபத்திரவம் பண்ணாது. செடி எப்படி மரமாகி பலபேருக்கு நிழல் தருதோ, அதுபோல சின்னகுழந்தைகளும் பெரியவர்களாகிற போது பல பேருக்கு உபகாரமாக இருக்க வேண்டும். அதற்காக இப்போதில் இருந்தே அம்மையப் பனிடம் பக்தியோடு இருங்கள்.






      Dinamalar
      Follow us