sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பாவை பாடினால் பலன்

/

பாவை பாடினால் பலன்

பாவை பாடினால் பலன்

பாவை பாடினால் பலன்


ADDED : டிச 17, 2021 12:16 PM

Google News

ADDED : டிச 17, 2021 12:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தன்னை கண்ணனின் காதலியரில் ஒருத்தியான நப்பின்னையாகவும், தன் தோழிகளை ஆயர்பாடி பெண்களாகவும், ஸ்ரீவில்லிபுத்துாரை கோகுலமாகவும் கருதினாள் ஆண்டாள். இதன் அடிப்படையில் பாடிய பாடல்களே திருப்பாவை. இதைப் பாடுவோருக்கு கைமேல் பலன் கிடைக்கும்.

திருப்பாவை என்பது உடல், மனதிற்கு சுகம் தரும் சாதாரண விஷயம் அல்ல. எவ்வளவு சுகத்தை பூமியில் அனுபவித்தாலும், என்றாவது ஒருநாள் மனிதன் பூமியை விட்டு போகத் தானே வேண்டும். அப்போது ஆண்டாளின் திருப்பாவை துணைநிற்கும். ஆத்ம பலத்தை கொடுக்கும். ஒருவருக்கு ஆத்மபலம் கிடைத்து விட்டால் எல்லாம் கிடைத்தது போலத்தான்.






      Dinamalar
      Follow us