sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சிதம்பரம் தான் 'நம்பர் ஒன்'

/

சிதம்பரம் தான் 'நம்பர் ஒன்'

சிதம்பரம் தான் 'நம்பர் ஒன்'

சிதம்பரம் தான் 'நம்பர் ஒன்'


ADDED : ஏப் 29, 2022 08:31 AM

Google News

ADDED : ஏப் 29, 2022 08:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூத சேர்க்கை தான் இந்த உலகம். ஐந்து பூதங்களாக இருந்து உலகத்தை வழிநடத்துபவர் கடவுளே. இந்த ஐந்துக்கும் உரியதாக ஐந்து தலங்களை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்தனர். அவை கடலுார் மாவட்டம் சிதம்பரம் (ஆகாயம்), ஆந்திராவிலுள்ள காளஹஸ்தி (காற்று), திருவண்ணாமலை (நெருப்பு), திருச்சி திருவானைக்காவல் (நீர்), காஞ்சிபுரம் (நிலம்) ஆகும். இதில் ஆகாயத்தலமான சிதம்பரமே முதன்மையானது. பஞ்சபூத தலங்களுக்கு யாத்திரை செல்பவர்கள் சிதம்பரத்தில் தொடங்கி, காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருவானைக்காவல், காஞ்சிபுரம் என யாத்திரையை பூர்த்தி செய்வர்.






      Dinamalar
      Follow us