sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நாழிகை மணி

/

நாழிகை மணி

நாழிகை மணி

நாழிகை மணி


ADDED : மே 19, 2017 09:45 AM

Google News

ADDED : மே 19, 2017 09:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்களில் பூஜையின்போது மணி அடிப்பது வழக்கம். சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேரத்தைக் குறிக்கும் விதமாக, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை மணி அடிக்கின்றனர். 24 மணி நேரமும் இம்மணி ஒலிக்கப்படும். இதற்கு, 'நாழிகை மணி' என்று பெயர். திருவாரூர் தவிர, அனைத்து கோவில்களில் உள்ள சிவன்களும் இத்தலத்தில் நடக்கும் அர்த்தஜாம பூஜையின் போது ஒடுங்குவதாக ஐதீகம். இரவு 10 மணிக்கு நடராஜர் சன்னதியில் இந்த பூஜை நடக்கும். நாழிகை மணி ஒலித்த பிறகே, இந்த பூஜையை நடத்துவர்.






      Dinamalar
      Follow us