sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

உச்சிப்பொழுதில் தரிசனம்

/

உச்சிப்பொழுதில் தரிசனம்

உச்சிப்பொழுதில் தரிசனம்

உச்சிப்பொழுதில் தரிசனம்


ADDED : டிச 19, 2021 02:36 PM

Google News

ADDED : டிச 19, 2021 02:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரத்தை நடராஜர் கோயில் என்று குறிப்பிட்டாலும் இங்குள்ள மூலவர் லிங்க விடிவில் 'ஆதிமூலநாதர்' என்னும் பெயருடன் இருக்கிறார். கைலாய நாதரான சிவபெருமானின் நடனத்தை பூலோக மக்களும் தரிசிக்க விரும்பிய பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள், தில்லை வனமான இங்கு ஆதிமூலநாதரை நோக்கி தவமிருந்தனர். வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் தைப்பூச நாளில் உச்சிப்பொழுதில் 'திரிசகஸ்ர முனிவர்கள்' என்னும் 3000 அந்தணர்களுடன் எழுந்தருளி நடன தரிசனம் அளித்தார்.






      Dinamalar
      Follow us