நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவன்கோயில் பிரகாரத்தில் துர்க்கை பரிவார தேவதையாக இருப்பாள். கயிலாயத்தை நோக்கி இவள் இருப்பதாக ஐதீகம். அதனால் தான் அவளது சிலையை வடக்கு நோக்கி அமைப்பர்.
சிவன்கோயில் பிரகாரத்தில் துர்க்கை பரிவார தேவதையாக இருப்பாள். கயிலாயத்தை நோக்கி இவள் இருப்பதாக ஐதீகம். அதனால் தான் அவளது சிலையை வடக்கு நோக்கி அமைப்பர்.