sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

'இந்த' சமயத்தில் பூஜை வேண்டாம்!

/

'இந்த' சமயத்தில் பூஜை வேண்டாம்!

'இந்த' சமயத்தில் பூஜை வேண்டாம்!

'இந்த' சமயத்தில் பூஜை வேண்டாம்!


ADDED : ஜூன் 26, 2016 12:11 PM

Google News

ADDED : ஜூன் 26, 2016 12:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்களில் திருவிழா காலத்தில் உற்ஸவர் காலையிலும், மாலையிலும் வாகனங்களில் எழுந்தருள்வார். அப்போது உற்ஸவர் மூலவரின் அனைத்து சக்திகளையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு கோவிலை விட்டு வெளியே வருவதாக ஐதீகம். எனவே அந்த சமயத்தில் மூலவரை தரிசித்தல், அர்ச்சனை செய்தல், கோவிலை வலம் வருதல் ஆகியவை கூடாது என 'சிவயோகி ஸம்வாதம்' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மூலவர் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் கோவில்களில் இந்த தரிசன விதி பொருந்தாது.






      Dinamalar
      Follow us