sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

வயதைப் பற்றி கவலை வேண்டாம்

/

வயதைப் பற்றி கவலை வேண்டாம்

வயதைப் பற்றி கவலை வேண்டாம்

வயதைப் பற்றி கவலை வேண்டாம்


ADDED : மார் 03, 2017 01:55 PM

Google News

ADDED : மார் 03, 2017 01:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநாவுக்கரசர் கைலாசத்தை தரிசிக்க விரும்பி புறப்பட்டார். அவரைச் சோதிக்க விரும்பிய சிவன், ஒரு முனிவர் வடிவில் தோன்றி, “ வயதான காலத்தில் உமக்கு ஏன் இந்த முயற்சி? திரும்பிச் செல்வது நல்லது,” என்று தடுத்தார். நாவுக்கரசர் துணிவுடன், “முதுமை வந்தது உண்மை என்றாலும், என் தலைவன் சிவபெருமானை தரிசிக்காமல் திரும்ப மாட்டேன்” என்று சொல்லி நடந்தார். வழியில் ஒரு பொய்கை இருந்தது. அதில் நாவுக்கரசரை மூழ்கும்படி அசரீரி ஒலித்தது. நாவுக்கரசரும் மூழ்க, திருவையாறு ஐயாறப்பர் குளத்தில் எழுந்தார். குளக்கரையில் சிவனின் கைலாய தரிசனம் தெரிந்தது. மனம் மகிழ்ந்த நாவுக்கரசர், “மாதர்பிறைக் கண்ணியானை...” என்று தொடங்கும் தேவாரத்தைப் பாடினார். இப்பாடலைப் பக்தியுடன் பாடுவோருக்கு கைலாயத்தை தரிசித்த புண்ணியம் உண்டாகும்.






      Dinamalar
      Follow us