sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பூவிலே ஆடை! பொன்னிலே அலங்காரம்!

/

பூவிலே ஆடை! பொன்னிலே அலங்காரம்!

பூவிலே ஆடை! பொன்னிலே அலங்காரம்!

பூவிலே ஆடை! பொன்னிலே அலங்காரம்!


ADDED : மார் 18, 2021 05:29 PM

Google News

ADDED : மார் 18, 2021 05:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பதி ஏழுமலையானுக்கு வியாழக்கிழமையில் பூலங்கி சேவை நடக்கும். சுவாமிக்கு கீழாடை, மேலாடையாக மெல்லிய வேட்டி அணிவிக்கப்படும். அதன் மீது மேனி முழுவதும் பூக்களால் ஆன ஆடை அணிவிக்கப்படும். சிலப்பதிகாரத்தில், 'பூ ஆடையில் பொலிந்து தோன்றியவர்' என்னும் குறிப்பு இருப்பதால் சங்ககாலத்தில் இருந்தே இது வழக்கத்தில் இருப்பது தெரிகிறது.

வெள்ளிக்கிழமை காலையில் ஏழுமலையானுக்கு அபிஷேகம் நடக்கும். தண்ணீர், பால், சந்தனத்தால் அபிஷேகம் செய்வர். அப்போது நறுமணத்திற்காக பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, புனுகு சேர்ப்பர். அபிஷேகத்தின் போது ஸ்ரீசூக்தம், புருஷ சூக்தம், நாராயண சூக்த மந்திர ஜபம் நடக்கும். பின்னர் பட்டாடை, பொன், வைர ஆபரணத்தால் அலங்கரித்து தீபாராதனை செய்வர். விஜயநகர மன்னரான கிருஷ்ண தேவராயர் காலத்தில் இந்த வழிபாடு ஏற்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us