sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

திருத்தம் செய்த திருமுருகன்

/

திருத்தம் செய்த திருமுருகன்

திருத்தம் செய்த திருமுருகன்

திருத்தம் செய்த திருமுருகன்


ADDED : மார் 27, 2021 04:15 PM

Google News

ADDED : மார் 27, 2021 04:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலின் அர்ச்சகர் கச்சியப்ப சிவாச்சாரியார். கவி பாடுவதில் வல்லவரான இவரது கனவில் முருகன் தோன்றி, 'சிவ ரகசிய காண்டம்' என்னும் நுாலில் உள்ள தனது வரலாறை நுாலாக எழுதும்படி கட்டளையிட்டார். கச்சியப்பரும் தினமும் நுாறு செய்யுள்களை சுவடியில் எழுதி சன்னதியில் வைத்து விட்டு நடை அடைத்து விடுவது வழக்கம். மறுநாள் காலையில் நடை திறந்தால் சுவடியில் திருத்தம் செய்யப்பட்டிருக்கும். இந்த வகையில் குமரகோட்டம் முருகனே செய்யுளைத் திருத்திக் கொடுத்து உலகின் முதல் எடிட்டராக இருந்திருக்கிறார்.






      Dinamalar
      Follow us