sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சுற்றி வந்தால் போதும்

/

சுற்றி வந்தால் போதும்

சுற்றி வந்தால் போதும்

சுற்றி வந்தால் போதும்


ADDED : பிப் 16, 2022 10:51 AM

Google News

ADDED : பிப் 16, 2022 10:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாசிமகத்தன்று கும்பகோணம் மகாமக குளத்தில் நீராட வேண்டுமென்பதில்லை. இக்குளத்தை சுற்றி வந்தாலே நற்பலன் கிடைக்கும். ஒருமுறை சுற்றினால் பாற்கடலைக் கடையும் போது மத்தாக இருந்த மேருமலையை நுாறு தடவை சுற்றிய பலனும், இருமுறை சுற்றினால் சிவலோகத்தை வலம் வந்த பலனும், மூன்று முறை சுற்றினால் பிறப்பற்ற நிலையும் ஏற்படும். சில குறிப்பிட்ட பாவங்கள் மட்டுமே புண்ணிய நதிகளில் நீராடினால் நீங்கும். மகாமக குளத்தில் நீராடினால் சகல பாவங்களும் தீர்ந்து விடும். ஏனெனில் உலகிலுள்ள 66 கோடி தீர்த்தங்கள் மகாமக குளத்தில் கலந்திருப்பதாக ஐதீகம்.






      Dinamalar
      Follow us