sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

விரதமிருக்கும் முறை

/

விரதமிருக்கும் முறை

விரதமிருக்கும் முறை

விரதமிருக்கும் முறை


ADDED : நவ 13, 2016 12:10 PM

Google News

ADDED : நவ 13, 2016 12:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை பக்தர்கள் 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும். கருப்பு, நீல நிறத்தில் வேட்டி, சட்டை அணியலாம். கார்த்திகை மாதப்பிறப்பன்று குருநாதர், கோவில் அர்ச்சகர் அல்லது பெற்றோர் கைகளால் மாலை அணிய வேண்டும். தினமும் அதிகாலையிலும், மாலையிலும் நீராடி 108 முறை சுவாமியே சரணம் ஐயப்பா என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். விரத காலத்தில் அன்னதானம் செய்வது நல்லது. புகை, மது, உள்ளிட்ட பழக்கங்களை விட வேண்டும். கோவிலுக்கு சென்று வந்த பிறகும் தொடரக்கூடாது. குழுவாக சேர்ந்து மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் பஜனை நடத்தலாம். கரடுமுரடான மலைப்பாதையில் குளிர்ச்சி மிக்க பனிக்காலத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகவும், மன அடக்கத்திற்காகவும் இத்தகைய பயிற்சி முறைகள் பக்தர்களால் மேற்கொள்ளப்படுகிறது.






      Dinamalar
      Follow us