sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

திருமணம் யாருக்காக

/

திருமணம் யாருக்காக

திருமணம் யாருக்காக

திருமணம் யாருக்காக


ADDED : பிப் 22, 2022 12:39 PM

Google News

ADDED : பிப் 22, 2022 12:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தம்பதியராக வாழ்ந்து அன்பின் அடையாளமாக குழந்தைகளைப் பெற்று வாழ்வது தான் மகிழ்ச்சி. ஞானசம்பந்தரும், 'பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே' என்று தேவாரத்தில் சிவனைப் போற்றுகிறார்.

'உலகமே பெரிய குடும்பம்' என்கிறது வேதம். 'உலகில் உள்ள எல்லா உயிர்களும் நலமோடு வாழவேண்டும். அவர்களின் தேவை அனைத்தும் நிறைவேற வேண்டும். உலகெங்கும் அமைதி நிலவ வேண்டும்' என்றெல்லாம் வேதம் வலியுறுத்துகிறது. தனிமனிதனாக வாழும்போது இந்த மாதிரியான உயர்ந்த எண்ணம் மனிதனுக்கு உண்டாகாது. திருமண பந்தம் ஏற்படும் போது தான் மனைவி, குழந்தை என்று விட்டுக்கொடுத்து வாழும் மனநிலை உருவாகிறது. அப்போது மனித உறவுகள் பலப்படுகின்றன. பகை, வெறுப்பு, பொறாமை போன்ற கீழான சிந்தனைகள் மறைந்து அன்பு, கருணை, பாசம், விட்டுக்கொடுத்தல் போன்ற நற்பண்புகள் வளர்கின்றன. இந்த உயர்நிலையை மனிதன் பெற வேண்டும் என்பதற்காகவே திருமண பந்தத்தை உருவாக்கினர்.






      Dinamalar
      Follow us