sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

இழந்த பதவி கிடைக்க...

/

இழந்த பதவி கிடைக்க...

இழந்த பதவி கிடைக்க...

இழந்த பதவி கிடைக்க...


ADDED : மார் 18, 2021 05:23 PM

Google News

ADDED : மார் 18, 2021 05:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்க்கண்டேயரின் ஆயுளை முடிக்கச் சென்ற எமதர்மன், தவறுதலாக சிவலிங்கத்தின் மீது பாசக்கயிறை வீசினான். கோபம் கொண்ட சிவன், பணியைச் சரியாக செய்யாத எமனின் பதவியை பறித்து சாதாரண மனிதனாக திரியும்படி சாபமிட்டார்.

பூலோகம் வந்த எமன் விமோசனம் பெற எண்ணி மணலால் சிவலிங்கம் வடித்து பூஜித்தான். காட்சியளித்த சிவனும் எமனுக்கு பதவி வழங்கினார்.

காலனுக்கு வாழ்வளித்தவர் என்னும் பொருளில் சிவனுக்கு 'காலகாலேஸ்வரர்' எனப் பெயர் வந்தது. கோயம்புத்துார் - சத்தியமங்கலம் சாலையில் 20 கி.மீ., துாரத்தில் உள்ள கோயில்பாளையத்தில் கோயில் உள்ளது. இங்கு வழிபட்டவருக்கு இழந்த பதவி கிடைக்கும்.






      Dinamalar
      Follow us