sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பவுர்ணமியன்று மலை சுற்றுங்க!

/

பவுர்ணமியன்று மலை சுற்றுங்க!

பவுர்ணமியன்று மலை சுற்றுங்க!

பவுர்ணமியன்று மலை சுற்றுங்க!


ADDED : மார் 27, 2021 04:43 PM

Google News

ADDED : மார் 27, 2021 04:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கைலாயத்தில் ஒருநாள் பார்வதிதேவிக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தார் சிவன். அப்போது தாயின் மடியில் இருந்த முருகனும் கேட்டு விட்டார். குருநாதரின் மூலமாகத் தெரிய வேண்டிய ரகசியத்தை, மறைமுகமாக கேட்ட முருகன் பாவத்திற்கு ஆளானார். இதற்கு பரிகாரமாக பூலோகத்தில் தவம் செய்தார். முருகப்பெருமானுக்கு பரம்பொருளான சிவன் காட்சியளித்த தலம் 'பரங்குன்றம்'. இதுவே முருகனின் முதல் வீடான திருப்பரங்குன்றம். முருகனும், தெய்வானையும் மணக்கோலத்தில் இங்கு உள்ளனர். இந்த மலையில் கிழக்குப்பகுதி பெரிய பாறையாகவும், மேற்கில் சிவலிங்கம் போலவும், வடக்கில் கைலாயம் போலவும், தெற்கில் யானை படுத்திருப்பது போலவும் காட்சி தருகிறது. பவுர்ணமியன்று இந்த மலையைச் சுற்றி வந்து வழிபட்டால் விருப்பம் விரைவில் நிறைவேறும்.






      Dinamalar
      Follow us