sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கயாவுக்கு சென்றாலும் வருஷ திதி அவசியமே!

/

கயாவுக்கு சென்றாலும் வருஷ திதி அவசியமே!

கயாவுக்கு சென்றாலும் வருஷ திதி அவசியமே!

கயாவுக்கு சென்றாலும் வருஷ திதி அவசியமே!


ADDED : ஜூலை 27, 2014 03:48 PM

Google News

ADDED : ஜூலை 27, 2014 03:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காசியாத்திரை செல்பவர்கள், கயா என்ற தலத்தில் பிதுர்கடன் செய்து விட்டபின், ஆண்டுதோறும் செய்யும் வருஷ திதி கொடுக்கத் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். இந்த தவறான நம்பிக்கை காசி, கயாவில் வசிப்பவர்களுக்கு கூட கிடையாது. காசி,கயாவில் செய்யும் பிதுர்க்கடன் மிகவும் புனிதமானது தான். அதற்காக ஆண்டுதோறும் செய்யும் வருஷ திதி கொடுக்காமல் இருப்பது கூடாது. 'ப்ரத்யாப்திக சிராத்தம்' எனப்படும் இதைச் செய்யத் தவறினால், நாம் செய்யும் தர்ம செயல், தெய்வ வழிபாடு கூட பலனின்றிப் போகும். முன்னோர் ஆசியோடு செய்யும் பூஜை, ஹோமம் போன்றவற்றிற்கே முழுபலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.






      Dinamalar
      Follow us