sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

குறை தீர்க்கும் கோவிந்தா!

/

குறை தீர்க்கும் கோவிந்தா!

குறை தீர்க்கும் கோவிந்தா!

குறை தீர்க்கும் கோவிந்தா!


ADDED : செப் 30, 2020 04:03 PM

Google News

ADDED : செப் 30, 2020 04:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“நீ கொடுத்த பணம் திரும்ப வராது...உனக்கு 'கோவிந்தா' தான்,” என்று சொல்லக் கேட்டிருப்போம். 'கோவிந்தா' என்பது கேலி போல சித்தரிக்கப்படுகிறது. ஆனால் கோவிந்த நாமம் மிக உயர்வானது.

சபையில் திரவுபதியை துகில் உரிந்த போது, அவள் இரு கைகளைக் குவித்து கோவிந்தா எனக் கதறி அழைத்தாள். இந்த சம்பவம் பற்றி ஒருவர் கேட்டாராம்.

''பெருமாளே! நீ தானே திரவுபதியின் மானத்தைக் காத்தாய்?'' என்று. அதற்கு அவர், ''நான் எங்கே போனேன்? கோவிந்தா என கதறினாளே! அந்த திருநாமம் அல்லவா அவளைப் பாதுகாத்தது'' என்றார் அதனால் தான் திருப்பாவையில் “குறையொன்றுமில்லாத கோவிந்தா' என்றாள் ஆண்டாள். இதே போல ஒருமுறை கஜேந்திரன் என்னும் யானை நீர் அருந்த சென்ற போது குளத்தில் முதலையிடம் சிக்கிக் கொண்டது. 'ஆதிமூலமே' என பெருமாளை உதவிக்கு அழைக்கு அவரும் கருடனில் எழுந்தருளி காப்பாற்றினார். எனவே குறை தீர்க்கும் கோவிந்த நாமத்தை ஜபியுங்கள்.






      Dinamalar
      Follow us