sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சிவன் கோயிலின் காவலன்

/

சிவன் கோயிலின் காவலன்

சிவன் கோயிலின் காவலன்

சிவன் கோயிலின் காவலன்


ADDED : ஜன 22, 2021 02:28 PM

Google News

ADDED : ஜன 22, 2021 02:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாகாவரம் பெற்ற தானகாசுரன் தேவர்களைத் துன்புறுத்தினான். அசுரனை அழித்து, தேவர்களைக் காக்கும் பொறுப்பை சிவன் காளியிடம் ஒப்படைத்தார். கோர வடிவெடுத்த காளி, அசுரனைக் கொன்றாள். ஆனாலும் அவளின் ஆவேசம் தீரவில்லை. உயிர்கள் அனைத்தும் காளியைக் கண்டு அஞ்சின. அப்போது சிவன் கட்டளைப்படி, மாய பாலகன் ஒருவன் காளியின் முன் குழந்தை வடிவில் பசியால் அழத் தொடங்கினான். அதைக் கேட்ட காளி தாய்மை உணர்வுடன் பாலுாட்டினாள். பாலுடன் காளியின் கோபத் தீயையும் சேர்த்துக் குடித்தது அக்குழந்தை. அதன் பின் காளி சாந்தமானாள். அக்குழந்தையே வளர்ந்து 'க்ஷேத்திர பாலகர்' என பெயர் பெற்றார். இதற்கு 'கோயிலைக் காப்பவர்' என்பது பொருள்.






      Dinamalar
      Follow us