sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ஆனந்தமான ஆடி பிறந்தாச்சு! - அவ்வையார் நோன்பு

/

ஆனந்தமான ஆடி பிறந்தாச்சு! - அவ்வையார் நோன்பு

ஆனந்தமான ஆடி பிறந்தாச்சு! - அவ்வையார் நோன்பு

ஆனந்தமான ஆடி பிறந்தாச்சு! - அவ்வையார் நோன்பு


ADDED : ஜூலை 22, 2014 01:38 PM

Google News

ADDED : ஜூலை 22, 2014 01:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுமங்கலிகள் தாலி பாக்கியத்திற்காக ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று நள்ளிரவில் பெண்கள் ஒன்று கூடி இந்த விரதத்தை மேற்கொள்வர். <உப்பில்லாத பச்சரிசி மாவில் கொழுக்கட்டை செய்து அவ்வையார் அம்மனுக்குப் படைப்பர். இந்த சமயத்தில் ஆண்கள் அருகில் இருக்கக்கூடாது. பூஜையை தலைமையேற்று நடத்தும் வயதான சுமங்கலி, அவ்வையார் அம்மனின் வரலாற்றை எடுத்துச் சொல்வார். அதன் முடிவில், வட்ட வடிவ பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் மாங்கல்யத்தை காட்டுவார். நீரில் தெரியும் பிம்பத்தை மற்ற பெண்கள் வணங்குவர். கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அருகிலுள்ள சீதப்பால் அவ்வையார் அம்மன் கோயிலில், ஆடி செவ்வாயன்று சுமங்கலிகள் பெருமளவில் இந்த வழிபாட்டை நடத்துவர்.






      Dinamalar
      Follow us