sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மந்திரப்பூவை பார்த்திருக்கிறீர்களா?

/

மந்திரப்பூவை பார்த்திருக்கிறீர்களா?

மந்திரப்பூவை பார்த்திருக்கிறீர்களா?

மந்திரப்பூவை பார்த்திருக்கிறீர்களா?


ADDED : ஜூன் 26, 2016 12:09 PM

Google News

ADDED : ஜூன் 26, 2016 12:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டில் தினசரி பூஜை செய்பவர்கள் சுவாமியின் திருநாமங்களை அஷ்டோத்திரம் அல்லது 108 போற்றி மந்திரங்களைச் சொல்லி வழிபடுவர். அப்போது ஒவ்வொரு நாமத்திற்கும் ஒரு பூ வீதம் சுவாமியின் திருவடியில் இடுவது வழக்கம். ஒற்றைக் கையால் பூக்களைத் தூவாமல், இரு கைகளையும் ஒன்று சேர்த்து, உதிரிப்பூக்களை எடுத்து கடவுளின் திருவடியில் சேர்ப்பது சிறந்த முறையாகும். அஷ்டோத்திரம் சொல்லி முடித்ததும், வழிபாட்டின் நிறைவில் தங்களுக்கு தெரிந்த ஸ்லோகம் அல்லது பாடல்களைப் படித்தால் தான் வழிபாடு முழுமை பெறும். இதனை 'மந்திர புஷ்பம்' என்று சொல்வர். தெய்வத்திற்குச் செய்யும் விசேஷமான உபசாரம் என்று இதை சாஸ்திரம் சொல்கிறது.






      Dinamalar
      Follow us