sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

காசியில் நித்திய யாத்திரை தரிசனம் செய்துள்ளீர்களா

/

காசியில் நித்திய யாத்திரை தரிசனம் செய்துள்ளீர்களா

காசியில் நித்திய யாத்திரை தரிசனம் செய்துள்ளீர்களா

காசியில் நித்திய யாத்திரை தரிசனம் செய்துள்ளீர்களா


ADDED : அக் 21, 2011 02:10 PM

Google News

ADDED : அக் 21, 2011 02:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தீபாவளியன்று காசிக்குச் செல்பவர்கள் தரிசிக்க வேண்டிய தெய்வங்களைக் குறிப்பிடும் ஸ்லோகம் ஒன்று உண்டு.

''விசுவேசம் மாதவம் டுண்டிம்
தண்டபாணிம்ச பைரவம்
வந்தே காசீம் குஹாம் கங்காம்
பவானீம் மணிகர்ணிகாம்''

விஸ்வநாதர், பிந்துமாதவர், துண்டிவிநாயகர், தண்டபாணி, காலபைரவர், காசி மாதா, வராஹி, புனித கங்கை, அன்னபூரணி, மணிகர்ணிகா தீர்த்தக்கட்டம் ஆகிய பத்தும் அவசியமாக தரிசிக்கவேண்டியவை. இதில் தண்டபாணி காசியின் காவல் தெய்வம். காலபைரவர் கோயிலில், காசிமாதா சந்நிதி உள்ளது. 'குஹாம்' என்றால் வராஹி. காசிமாதா சந்நிதிக்கு மேற்கில் உள்ள குகையையும் குஹாம் என்பர். பத்தையும் ஒரே நாளில் தரிசிப்பது நல்லது. வரிசைப்படி தரிசிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இந்த தரிசனத்துக்கு 'நித்திய யாத்திரை' என்று பெயர்.






      Dinamalar
      Follow us