sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கிரிவலம் சென்றால்...

/

கிரிவலம் சென்றால்...

கிரிவலம் சென்றால்...

கிரிவலம் சென்றால்...


ADDED : பிப் 01, 2021 07:12 PM

Google News

ADDED : பிப் 01, 2021 07:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிரிவலம் செல்லும் பக்தர்கள் நல்வாழ்வு பெறுவதுடன், மரணத்திற்குப் பின் கைலாயத்தில் வாழும் பேறு பெறுவர். வானுலகம் சென்றதும், அந்த உயிரை வரவேற்க வெள்ளிக் குடை பிடித்தபடி சந்திரன் வருவார். சூரியன் கையில் விளக்கேந்தி வழிகாட்டுவார். தர்ம தேவதை இன்முகத்துடன் வாழ்த்து சொல்வாள். தேவர்களின் தலைவனான இந்திரன் நறுமணம் வீசும் மலர்களை நடைபாதையில் துாவுவார். செல்வத்தின் அதிபதியான குபேரன் கை கூப்பி வணங்குவார். ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமை ஆடிப்பாடி வரவேற்பர். புனித நதிகளான கங்கையும், யமுனையும் வெண்சாமரம் வீசுவர். அமுத கலசம் ஏந்திய படி மேகங்கள் வந்து தாகம் தணிக்கும். மகாலட்சுமி வாசனைத் திரவியங்களை அளிப்பாள். முடிவில் அந்த உயிர் கயிலைநாதரான சிவனின் திருவடியை அடையும்.






      Dinamalar
      Follow us