sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மாலவன் மார்பினிலே...

/

மாலவன் மார்பினிலே...

மாலவன் மார்பினிலே...

மாலவன் மார்பினிலே...


ADDED : நவ 29, 2021 09:56 AM

Google News

ADDED : நவ 29, 2021 09:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமாலின் உக்கிர அவதாரமான நரசிம்மருக்கு அசுரனான இரண்யனைக் கொன்ற பின்னரும் கோபம் தணியவில்லை. இதையறிந்த மகாலட்சுமி கடைக்கண்ணால் நரசிம்மரைப் பார்த்தாள். இரண்யனின் மகனான பிரகலாதனும் நரசிம்மரின் அருகில் வந்தான். இருவரைக் கண்ட பின்னர் நரசிம்மர் அமைதியடைந்தார்.

லட்சுமியைத் தன் மடியில் அமர்த்தி லட்சுமி நரசிம்மராக காட்சியளித்தார். நரசிம்மர் தனித்து யோக நிலையில் இருக்கும் போது மார்பில் யோக லட்சுமியாகவும், மடியில் இருக்கும் போது சாந்த லட்சுமியாகவும் தாயார் இருக்கிறாள்.






      Dinamalar
      Follow us