ADDED : அக் 29, 2020 03:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழிலே தெய்வம் என்பதால் சரஸ்வதிபூஜையன்று ஆயுதங்களைத் கடவுளாக எண்ணி வழிபடுவர். தொழில் நிறுவனங்களில் இயந்திரங்களை, வீட்டிலுள்ள அரிவாள்மனை, கத்தி போன்ற கருவிகளை சுத்தம் செய்து சந்தனம் குங்குமிட்டு வழிபடுவர். விஜயதசமியன்று இவற்றை எடுத்து பணிகளில் ஈடுபட்டால் தொழில் வளம் பெருகும்.