ADDED : நவ 27, 2020 12:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேய்பிறை சதுர்த்தசியன்று சிவபெருமானுக்காக மாத சிவராத்திரி விரதமிருப்பர். ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி இரவில் விழித்திருந்து நரகாசுரனுடன் போரிட்டு வென்றார் கிருஷ்ணர். இதனால் இந்நாளுக்கு 'நரக சதுர்த்தசி' என பெயர் ஏற்பட்டது. சிவனுக்குரிய இந்த நாள் ஐப்பசியில் கிருஷ்ணருக்கும் ஏற்றதாக உள்ளது. எனவே இருவரையும் வழிபட ஏற்ற நாள் இது.