sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கருப்பா, சிவப்பா?

/

கருப்பா, சிவப்பா?

கருப்பா, சிவப்பா?

கருப்பா, சிவப்பா?


ADDED : செப் 29, 2017 11:34 AM

Google News

ADDED : செப் 29, 2017 11:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூகரின் 'பஞ்ச சதி' என்னும் ஸ்தோத்திரத்தில் அம்பிகையின் நிறம் குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. குங்குமப் பூங்கொத்து போல சிவந்தவள், கோமளக் கொடியாக திகழ்பவள், செக்கச் சிவந்தவள் என கூறப்பட்டுள்ளது. சில பாடல்களில் கரியவள் என்பதை, 'கருநீலக் காயாம்பூ போல் ஒளிர்பவள்' என சொல்லப்பட்டுள்ளது.

ஆதிசங்கரர் சவுந்தர்ய லஹரியில், 'ஜயதிகருணாகாசித் அருணா' என கீழ்வானத்தின் சிவந்த நிறம் கொண்டவள் எனக் குறிப்பிடுகிறாள். பரம்பொருளாக விளங்கும் கடவுளுக்கு நிறம் என்பது கிடையாது. ஆனால் உயிர்களைக் காக்கும் கருணையால் அது, நிறங்களை தாங்கி அம்பிகையாக வெளிப்படுகிறது. கீழ்வானில் சிவப்பு (அருணா) நிறத்துடன் தோன்றி உயிர்களைக் காக்கிறாள் என சங்கரர் பாடியுள்ளார்.






      Dinamalar
      Follow us