sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தாயாகிக் காப்பவளாம் காவிரி

/

தாயாகிக் காப்பவளாம் காவிரி

தாயாகிக் காப்பவளாம் காவிரி

தாயாகிக் காப்பவளாம் காவிரி


ADDED : ஆக 04, 2022 11:48 AM

Google News

ADDED : ஆக 04, 2022 11:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவேரன் என்ற மன்னர் குழந்தைப்பேறு வேண்டி பிரம்மாவை நோக்கி தவமிருந்தார். இதனால் மகிழ்ந்த பிரம்மா, தன் மகளாகிய விஷ்ணு மாயையை அவருக்கு மகளாக தோன்றச் செய்தார். இவளைத்தான் அகத்தியர் திருமணம் செய்து கொண்டார். இவளே நம்மை தாயாக காத்து வரும் காவிரி.

ஒருநாள் தமிழ்நாட்டின் மேற்கேயுள்ள குடகு மலையில் தவம் செய்து கொண்டிருந்தார் அகத்தியர். அப்போது அவர் கமண்டலத்தில் காவிரியை நீர்வடிவாக்கி அடக்கி வைத்தார். அந்த சமயத்தில் தேவலோக தலைவனான இந்திரனுக்கு, உதவும் வகையில் கமண்டலத்தை கவிழ்த்து விட்டார் விநாயகர். அப்போது பிரவாகமாக பொங்கி வந்தவள்தான் காவிரி.






      Dinamalar
      Follow us