sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மகிழ்ச்சிக்கான வழி தெரியுமா

/

மகிழ்ச்சிக்கான வழி தெரியுமா

மகிழ்ச்சிக்கான வழி தெரியுமா

மகிழ்ச்சிக்கான வழி தெரியுமா


ADDED : அக் 27, 2017 09:16 AM

Google News

ADDED : அக் 27, 2017 09:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர் வள்ளலார். அவரது வழிபாட்டு முறையில் அன்னதானம் முக்கியமானது.

இவர் வடலூரில் தொடங்கிய, சத்திய தருமசாலையில் ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்றும் பலருடைய பசிப்பிணி போக்குகிறது. ஜீவகாருண்யத்தின்

பெருமையை வள்ளலார், 'ஏழைகளின் பசியைப் போக்குபவன் கடவுளின் தயவை பூரணமாகப் பெறும் தகுதி பெறுகிறான்.

அன்னதானம் செய்பவரை இயற்கை சக்திகள் வாழ்த்தும். வறுமை தீண்டாது. இறையருள் அவனை காத்திட தயாராக இருக்கும். மகிழ்ச்சி அவன் மனதில் குடிகொண்டிருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us