sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பக்திக்கதை கேளுங்க

/

பக்திக்கதை கேளுங்க

பக்திக்கதை கேளுங்க

பக்திக்கதை கேளுங்க


ADDED : ஏப் 21, 2022 01:43 PM

Google News

ADDED : ஏப் 21, 2022 01:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகாவிஷ்ணுவை வழிபடுபவர்கள் விரதம் இருத்தல், பக்திக்கதை கேட்டல் அவசியம்.

வயிற்றுக்கு ஓய்வு அளிப்பதே விரதத்தின் நோக்கம். இதனால் உடலும், மனமும் புத்துணர்வு பெறும். பக்திக் கதைகளைக் கேட்பதால் மனம் துாய்மை பெறும். தாயின் வயிற்றில் பிரகலாதன் இருக்கும் போதே பக்திக்கதையைக் கேட்டதால் தான் பக்தனாக விளங்கினான். திருவோணம், ஏகாதசி நாட்களில் பக்திக் கதை கேட்பது, மகாவிஷ்ணுவின் திருநாமங்கள் பாடுவது, நாலாயிர திவ்ய பிரபந்தகளைப் பாடுவது புண்ணியம் அளிக்கும்.






      Dinamalar
      Follow us