sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

வந்தாள் மகாலட்சுமியே!

/

வந்தாள் மகாலட்சுமியே!

வந்தாள் மகாலட்சுமியே!

வந்தாள் மகாலட்சுமியே!


ADDED : ஏப் 28, 2017 10:53 AM

Google News

ADDED : ஏப் 28, 2017 10:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏப்.29 அட்சய திரிதியை

பாற்கடல் வந்த நாரதர், லட்சுமியிடம், 'தாயே! நீ எங்கெல்லாம் இருப்பாய்?' எனக் கேட்டார்,

இதற்கு லட்சுமி, “தினமும் விளக்கேற்றும் வீடு, துளசிமாடம், சங்கு, சாளக்கிராமம், தாமரை, தானியக்குவியல், தானம் செய்யும் இடம், பசுக்கொட்டில், தயாள குணம் கொண்டவர், இனிமையாகப் பேசுபவர், சுறுசுறுப்பு மிக்கவர், தற்பெருமை இல்லாதவர், சத்திய வழி நடப்பவர், எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மை காப்பவர், சாப்பிடும் போது ஈரக்காலுடன் அமர்பவர், ஈரக்காலை துடைத்துவிட்டு தூங்க செல்பவர், கூந்தலை பின்னி முடித்த பெண்கள் ஆகியோர் இருக்கும் இடங்களில் நிரந்தரமாக வசிப்பேன்,” என்றாள்.






      Dinamalar
      Follow us