sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மாணிக்கவாசகர் பாடிய மணியான பாடல்கள்

/

மாணிக்கவாசகர் பாடிய மணியான பாடல்கள்

மாணிக்கவாசகர் பாடிய மணியான பாடல்கள்

மாணிக்கவாசகர் பாடிய மணியான பாடல்கள்


ADDED : டிச 02, 2016 10:54 AM

Google News

ADDED : டிச 02, 2016 10:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்கழி மாத அதிகாலை வேளையில் சிவாலயங்களில் 'திருவெம்பாவை' பாடப்படுகிறது. திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் திகழும் சிவபெருமானை முன்னிலைப்படுத்தி இந்தப் பாடல்கள் அமைந்துள்ளன. இதில் 20 பாடல்கள் உள்ளன. இவை மார்கழியின் முதல் இருபது நாட்களில் பாடப்படும். கன்னிப்பெண்களான தோழிகள் அதிகாலையில் துயில் எழுந்து ஒருவரை ஒருவர் எழுப்பிக்கொண்டு சிவ வழிபாட்டிற்கு செல்லும் பின்னணியில் இப்பாடல்கள் அமைந்திருக்கும். இதைத் தொடர்ந்து வரும் பத்துநாட்களிலும் திருப்பள்ளி எழுச்சியில் உள்ள பத்து பாடல்களும் பாடப்படும். இவை மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டவை. திருவாசகத் தொகுப்பில் இவை உள்ளன. 'உலக வாழ்வு' என்னும் தூக்கத்தில் இருந்து விடுபட்டு, 'மோட்ச வாழ்வு' என்னும் விழிப்பு நிலைக்கு தங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று பக்தர்கள் இந்தப் பாடல்களின் மூலம் சிவனை வேண்டுகிறார்கள்.






      Dinamalar
      Follow us