நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒழுக்கமும், உள்ளத்துாய்மையும் உள்ளவர்கள்தான் காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
* இந்த மந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்ற பின் ஜபிப்பதுதான் சிறந்தது.
* தினமும் இந்த மந்திரத்தை ஜபித்தால் அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.
* யாக சாலையில் காயத்ரி மந்திரத்தை ஜபித்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும்.

