sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

வளம் பெருக்கும் தாயார்

/

வளம் பெருக்கும் தாயார்

வளம் பெருக்கும் தாயார்

வளம் பெருக்கும் தாயார்


ADDED : செப் 15, 2017 01:13 PM

Google News

ADDED : செப் 15, 2017 01:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ரங்கநாயகி தாயார், நவராத்திரி நாட்களில் மாலையில் சங்கு ஒலிக்க புறப்படுவாள். பிரகாரத்தை ஒருமுறை வலம் வந்த பின் கொலு மண்டபத்தில் வீற்றிருந்து கருவறைக்கு திரும்புவாள். அது வரை நாதஸ்வரக் கச்சேரி நடக்கும். கருவறைக்கு தாயார் எழுந்தருளும்போது, யானை துதிக்கையை உயர்த்தி வணக்கம் செலுத்தி மவுத்ஆர்கனில் ஒலி எழுப்பும். பின்னர் கோயில் அதிகாரிக்கு தாம்பூலம் கொடுக்கும். இதை பார்க்க கூட்டம் கூடும். நவராத்திரி ஏழாம் நாளில் நடக்கும் 'திருவடி சேவையில்' தாயாரை தரிசிக்க செல்வம் பெருகும்.






      Dinamalar
      Follow us