ADDED : ஆக 14, 2020 04:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் முருகனையும், பாம்பையும் இணைத்து வழிபடுகின்றனர். சஷ்டி திதியில் புற்று வழிபாடு நடத்துவர். கர்நாடகாவிலுள்ள மங்களூருக்கு அருகில் உள்ள குக்கே சுப்பிரமணியா கோயிலில் பாம்பு வடிவில் முருகன் தோன்றி சிவனை வழிபட்டார்.