sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நந்தோற்ஸவம்

/

நந்தோற்ஸவம்

நந்தோற்ஸவம்

நந்தோற்ஸவம்


ADDED : செப் 12, 2012 12:29 PM

Google News

ADDED : செப் 12, 2012 12:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறைச்சாலையில் தேவகியின் எட்டாவது பிள்ளையாக கண்ணன் பிறந்தான். அந்நாளையே 'ஜன்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி' என்றெல்லாம் கொண்டாடுவர். வசுதேவர் குட்டிக்கண்ணனை ஒரு கூடையில் எடுத்துக் கொண்டு யமுனை ஆற்றைக் கடந்து ஆய்ப்பாடியில் நந்தகோபர் வீட்டிற்கு கொண்டு போய்ச்சேர்த்தார். ஒருத்தி மகனாய் பிறந்தவன், ஓரிரவில் இன்னொருத்தி மகனாய் வளரத்தொடங்கினான். கண்ணன் ஆய்ப்பாடி வந்த விழாவினை 'நந்தோற்ஸவம்' என்ற பெயரில் கொண்டாடுவர். கிருஷ்ண ஜெயந்திக்கு மறுநாள் இவ்விழா வடமாநிலங்களில் சிறப்பாக நடக்கிறது.






      Dinamalar
      Follow us