
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புரட்டாசியில் அம்மன் கோயில்களில் கொலுவைத்து கொண்டாடும் நவராத்திரி விரதம் போன்று விநாயகருக்கும் நவராத்திரி விரதம் உண்டு. இவ்விரதம், விநாயகர்சதுர்த்தியைத் தொடர்ந்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படும். ஒன்பது நாட்களும் விரதம் இருந்து விநாயகரை பூஜிக்க வேண்டும். அவரவர் நிலைக்கேற்ப வழிபாடு செய்துகொள்ளலாம்.