sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

காணாமல் போன 'தில்லை'

/

காணாமல் போன 'தில்லை'

காணாமல் போன 'தில்லை'

காணாமல் போன 'தில்லை'


ADDED : டிச 19, 2021 02:32 PM

Google News

ADDED : டிச 19, 2021 02:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் கோயிலை தில்லை அம்பலம் என்பர். தில்லைமரம் நிறைந்த காடாக இருந்ததால் சிதம்பரத்திற்கு தில்லைவனம் என பெயர். ஆனால் இப்போது இங்கு இம்மரங்கள் காணப்படவில்லை. சிதம்பரத்திற்குக் கிழக்கேயுள்ள பிச்சாவரம் உப்பங்கழியோரத்தில் தில்லை மரங்கள் உள்ளன. சேந்தனார் திருப்பல்லாண்டு பாடலில், “மன்னுக தில்லை! வளர்க நம் பக்தர்கள்!” என இத்தலத்தை ' தில்லை' என குறிப்பிடுகிறார். சிதம்பரம் கோயிலில் திருமூலட்டானம் சன்னதியின் மேற்குப் பிரகாரத்தில் கருங்கல்லால் ஆன தில்லை மரத்தைக் காணலாம்.






      Dinamalar
      Follow us