ADDED : ஜூலை 07, 2020 11:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களின் அடிப்படையில் கோயில் வழிபாடு நடக்கும். இதனை பஞ்சோபசரம் என்பர்.
பழங்கள், அன்ன நைவேத்யம் - நிலம்
தண்ணீர், பால், தயிர் அபிஷேகம் - நீர்
தீபம், கற்பூரம் காட்டல் - நெருப்பு
சாம்பிராணி, சாமரம், விசிறி, ஆலவட்டம் வீசுதல் - காற்று
மணி, வாத்தியம், வேத பாராயணம் - ஆகாயம்