sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமை

/

ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமை

ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமை

ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமை


ADDED : டிச 17, 2021 12:11 PM

Google News

ADDED : டிச 17, 2021 12:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனைத்து பெருமாள் கோயிலிலும் அதிகாலையில் நடை திறப்பின்போது, திருப்பல்லாண்டும், திருப்பாவையும் பாடப்படும். இவ்விரண்டு பிரபந்தங்களையும் பாடிய தந்தை, மகள் இருவரும் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்துார். லட்சுமி தாயாரே ஆண்டாளாகவும், கருடாழ்வாரின் அம்சமான பெரியாழ்வார் அவதரித்ததும் இங்கு தான். இருவரும் பன்னிரு ஆழ்வார் பட்டியலிலும் இடம்பிடித்தவர்கள். அதனால் 'கோதை பிறந்த ஊர்', 'கோவிந்தன் வாழும் ஊர்' என்றும் சிறப்பித்து சொல்வர். 108 திவ்யதேசங்களில் மற்ற ஊருக்கு இல்லாத பெருமை இதற்கு கிடைத்துள்ளது.






      Dinamalar
      Follow us