sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ராமரும் நரசிம்மரும் ஒருவரே!

/

ராமரும் நரசிம்மரும் ஒருவரே!

ராமரும் நரசிம்மரும் ஒருவரே!

ராமரும் நரசிம்மரும் ஒருவரே!


ADDED : மே 13, 2022 02:06 PM

Google News

ADDED : மே 13, 2022 02:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சீதையை அபகரிக்க ராவணன் நினைத்த போது, அவனது தாய்மாமன் மாரீசன் தடுத்தான். ''ராவணா! நீ சீதையை அபகரிக்க திட்டமிடுகிறாய்! ஆனால் ராமனை யார் என்று நினைத்தாய்? பிரகலாதனைக் காப்பாற்ற சிங்க முகத்துடன் அவதரித்த நரசிம்மரே இப்போது பூமியில் ராமனாக அவதரித்திருக்கிறார்'' என்றான்.

அதே போல ராமனைச் சந்தித்த போது அவரது வீரத்தின் மீது சுக்ரீவன் சந்தேகம் கொண்டான். அதைப் போக்கும் விதத்தில் ராமன் விட்ட அம்பு, ஒரே நேரத்தில் ஏழு மரங்களை துளைத்துச் சென்றது. ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்ற அவன், ராமனின் பாதம் பணிந்து, 'நரசிம்ம ராகவா' என்று சொல்லி வணங்கினான். இப்படியாக 'ராமனும், நரசிம்மனும் ஒருவரே' என்பதை ராமாயணம் காட்டுகிறது.






      Dinamalar
      Follow us