sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ஆனந்தக்கண்ணீர் வடித்த ராமர்

/

ஆனந்தக்கண்ணீர் வடித்த ராமர்

ஆனந்தக்கண்ணீர் வடித்த ராமர்

ஆனந்தக்கண்ணீர் வடித்த ராமர்


ADDED : ஜூலை 02, 2021 04:18 PM

Google News

ADDED : ஜூலை 02, 2021 04:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சீதையைத் தேடிய ராம, லட்சுமணர் காட்டில் இருந்த மதங்க மகரிஷியின் ஆஸ்ரமத்திற்கு வந்தனர். அங்கு மதங்கரின் சிஷ்யையான சபரியைக் கண்டனர். அவள் தனது குருநாதரின் அறிவுரைப்படி 12 ஆண்டுகளாக ராம தரிசனம் பெற வழிமேல் விழி வைத்து காத்திருந்தாள். காட்டில் சேகரித்த இலந்தைப் பழம், தேன், கிழங்குகளை உண்ணக் கொடுத்தாள். அவளது அன்பு கண்ட ராமர் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். அவரிடம், ''ஐயனே! இன்று உங்களை தரிசிக்கும் பேறு பெற்றேன். உங்களைக் காண்பதற்காக இவ்வளவு காலம் என் உயிரைத் தாங்கியிருந்தேன். பிறவிப்பயனைப் பெற்று விட்டேன்'' என வணங்கினாள். அவளது உயிர் ஜோதி வடிவில் விண்ணுலகம் சென்றது.






      Dinamalar
      Follow us