sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

முல்லை எழுதிய ராமாயணம்

/

முல்லை எழுதிய ராமாயணம்

முல்லை எழுதிய ராமாயணம்

முல்லை எழுதிய ராமாயணம்


ADDED : நவ 29, 2021 09:50 AM

Google News

ADDED : நவ 29, 2021 09:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மொல்லா' என்னும் பெண் புலவர் தெலுங்கில் எழுதியது மொல்லா ராமாயணம். 'மொல்லா' என்றால் 'முல்லைப்பூ'. கிருஷ்ண தேவராயரின் அவையில் அரங்கேற்றப்பட்ட இதில் வால்மீகி ராமாயணத்தில் இல்லாத தகவல் ஒன்று உள்ளது. கங்கை நதியில் இருந்த ஓடக்காரனான குகனிடம், கங்கையைக் கடக்க உதவும்படி வேண்டினார் ராமர். அதைக் கேட்ட குகனுக்கு பயம் ஏற்பட்டது. ''சுவாமி... தங்களின் பாதத் துாசு பட்டால் கல்லும் கூட அழகிய பெண்ணாகி விடுமே! என் படகும் அதுபோல பெண்ணாகி விட்டால் நான் பிழைப்புக்கு என்ன செய்வேன். அதனால் தங்களின் பாதத்தில் சிறு துாசு கூட இல்லாமல் கங்கை நீரால் கழுவுங்கள்'' என்றான். ராமரும் கங்கையாற்றில் கால்களைக் கழுவிய பிறகே படகில் ஏறினார்.






      Dinamalar
      Follow us