sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பேரனுடன் ராணி மங்கம்மா

/

பேரனுடன் ராணி மங்கம்மா

பேரனுடன் ராணி மங்கம்மா

பேரனுடன் ராணி மங்கம்மா


ADDED : மார் 27, 2021 05:09 PM

Google News

ADDED : மார் 27, 2021 05:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தின் முன் மண்டபத்தில் தெய்வானை திருமணக்கோலம் சிற்பமாக உள்ளது. முருகன், தெய்வானை, இந்திரன் மூவரும் முத்து மாலைகள், பதக்கங்கள் என ஆபரணங்களை அணிந்தபடி உள்ளனர். இதற்கு எதிரிலுள்ள துாணில் மணக்கோலத்தை தரிசிக்கும் விதமாக மகாராணி மங்கம்மா, பேரனான விஜயரங்க சொக்கநாதன் கை கூப்பியபடி நிற்கிறார். ராணியின் கழுத்தில் முத்து மாலை இல்லை. ஆனால் கைகளில் வளையல்கள், விரல்களில் மோதிரம் அணிந்துள்ளார். தலையில் கொண்டையுடன் காட்சி தருகிறார் மகாராணி.






      Dinamalar
      Follow us