நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயில்களில் உப்பு, மிளகு காணிக்கை கொடுக்கிறோம் ஏன்?. உப்பு என்பது மனித உடம்பையும், மிளகு என்பது மனதில் உள்ள அகங்காரத்தையும் குறிக்கும். இவற்றை அகற்றி நல்ல உடம்பையும், மனதையும் பெறுவதற்காக காணிக்கை தருகிறோம்.
கோயில்களில் உப்பு, மிளகு காணிக்கை கொடுக்கிறோம் ஏன்?. உப்பு என்பது மனித உடம்பையும், மிளகு என்பது மனதில் உள்ள அகங்காரத்தையும் குறிக்கும். இவற்றை அகற்றி நல்ல உடம்பையும், மனதையும் பெறுவதற்காக காணிக்கை தருகிறோம்.