sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பயம் நீக்கும் கோஷம்

/

பயம் நீக்கும் கோஷம்

பயம் நீக்கும் கோஷம்

பயம் நீக்கும் கோஷம்


ADDED : பிப் 17, 2017 11:03 AM

Google News

ADDED : பிப் 17, 2017 11:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவன் கோவிலில் சுவாமி புறப்படும் போது ஒரு பக்தர் 'ஆலால சுந்தரா!' என்று சொல்ல, மற்றவர்கள் 'அற்புத சுந்தரா!' என்று கோஷமிடுவர். இதற்கு காரணம் தெரியுமா?

சாகா மருந்தான அமுதம் எடுப்பதற்கு, தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது, ஆலகால விஷம் எழுந்தது. எங்கும் உஷ்ணம் பரவியது. இதைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனின் உதவியை நாடினர். சிவன் தன் நண்பர் சுந்தரரை அழைத்து, பாற்கடலில் எழுந்த விஷத்தை ஒன்று திரட்டும்படி கட்டளையிட்டார். அவரும் இருகரம் குவித்து ஐந்தெழுந்து மந்திரத்தை ஜெபிக்க, விஷம் நாவல்பழம் போல உருண்டையாகி அவர் கைக்கு வந்தது. அதைச் சிவனிடம் ஒப்படைத்தார். சிவன் அந்த உருண்டையை விழுங்கினார். இதைக் கண்ட தேவர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் 'ஆலால சுந்தரா! அற்புத சுந்தரா' என்று கோஷமிட்டு வணங்கினர். தேவர்களின் பயம் போக்கியது போல, நமது பயமும் நீங்கவே கோஷமிடுகிறார்கள்.






      Dinamalar
      Follow us