sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தேடி வரும் சுபலட்சுமி

/

தேடி வரும் சுபலட்சுமி

தேடி வரும் சுபலட்சுமி

தேடி வரும் சுபலட்சுமி


ADDED : ஜன 17, 2021 05:55 PM

Google News

ADDED : ஜன 17, 2021 05:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதுவாக மிருகங்களின் மலத்தால் நோய்கள் பரவும். ஆனால் பசுவின் சாணம் மட்டும் கிருமி நாசினியாக இருக்கிறது. அந்தக் காலத்தில் வீடுகளில் தரையை சாணத்தால் மெழுகுவர். வாசல் தெளிப்பதற்கும் சாணம் கரைத்த நீரை பயன்படுத்துவர். இதன் மூலம் வீட்டுக்குள் பூச்சி, நோய்க்கிருமிகள் அண்டாது. வீட்டில் பசு இருந்தால் அந்த வீட்டிற்கு சுபலட்சுமி தேடி வருவாள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்பது போல பசுமாட்டையும் வளர்க்கலாம்.






      Dinamalar
      Follow us